சித்திரம் பேசுதடி – அஞ்சாதே மற்றும் மிஷ்கின்

மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால். மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் … Continue reading

இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு குறும்படம்: தாயம்

குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ். தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. … Continue reading

நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் ‍- நினைத்தாலே இனிக்கும்

சிங்கப்பூர் வந்து நீண்ட நாட்கள் ஆனபின் திடீரென்று பழைய தமிழ் படங்களில் சிங்கை எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலுடன், பல படங்களையும் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து இப்பாடலை கேட்டேன். நிறைய முறை கேட்ட பாடல் தான், இருந்தாலும் அப்பாடலின் இசையும் பாடிய விதமும் துள்ளல் ரகம். எம்.எஸ்.வி … Continue reading

குசேலனுக்கு என்னப்பா குறைச்சல்?

டிஸ்கி:அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள். கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான‌ தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன். … Continue reading

குருவி பற்றி தரணி மனந்திறக்கிறார்.

அடி மேல் அடி வாங்கி களைத்துப்போய் உட்கார்ந்திருக்க அவரை சந்திக்கிறார் நம் நிருபர். அடைப்புக்குறிக்குள் உள்ளதெல்லாம் Mind Voice நிருபர்: சார்! தரணி: அய்யயோ நான் இல்லை நான் இல்லை நிருபர்: சார் நான் பதிவிடுகிறேன் பத்திரிக்கை நிருபர் வந்திருக்கேன் தரணி: (இன்னுமா இந்த உலகம் உன்னை மதிக்குது. பின்றடா.) வாங்க வாங்க என்னையும் மதிச்சு … Continue reading

பொம்மரில்லு ‍சந்தோஷ் சுப்ரமணியம் 6 வித்தியாசங்கள்

திருட்டு டாரண்ட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு புண்ணியவான் அனுப்பி இருக்கும் ஒரு மெயில். கண்டு களியுங்கள் நல்ல ப்ரிண்ட்டில் இருப்பது அசல் தெலுங்கு பதிப்பு, திருட்டு வீடியோ ப்ரிண்ட்டில் இருப்பது நகல் தமிழ் பதிப்பு இது நம்ம ஏரியா http://kishoresays.com/blog

நான் பார்த்த படம்: Perfume – The Story of a murderer

இந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் நிறைய படங்களை பார்த்து தள்ளினேன். அதில் முக்கியமாக நான் ரசித்த படம் இது Perfume – The Story of a murderer.பின்நவீனத்துவம், முன்பழையத்தனம் என்றெல்லாம் ஜல்லியடிக்க தெரியாதால்(நல்லவேளை பிழைத்தோம் என்ற குரல் கேட்கிறது ), ஏதோ எனக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கூற விழைகிறேன்.எனக்கு படத்தின் … Continue reading

மிகச்சிறந்த வரிகளை கொண்ட ஒரு பாடல்

இப்பாடலின் வலியும் ஆனந்தமும் ஒரு அயல்நாட்டில் இருந்து சொந்த நாட்டை நினைத்து உருகுபவனால் மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.மேலும் ரஹ்மானின் குரல் ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் இனிய‌ குரல். அது சில இடங்களில் சிறப்பாக பயன்படுத்தபடுகிறது. சில இடங்களில் அய்யோ(எல்லா புகழும்… ATM-‍லிருந்து) (இப்போது அஸ்லாமின் குரல் கூட அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. அதை … Continue reading